"இதயமற்ற உலகில் இதயமாகஆன்மாவற்ற உலகில் ஆன்மாவாகஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகமக்களுக்கு அபினாக...."-காரல் மார்க்சு " இந்தக் கடவுளை போட்டு உடைக்கிறேனே, வசைபாடுகிறேனே எதிர்த்து … Continue reading →
தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் வள்ளல்கள்
மதுக்கோப்பையை கையில் ஏந்திக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்யக்கூடாதுதான். ஆனால், மோடி மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததானது என்னை உற்சாகப் படுத்தி இதை எழுத … Continue reading →
தந்தை பெரியார் பிறந்தநாள்
கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு … Continue reading →
பெரியார் – கலகக் குரல்
"பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ'ன்னா ஆ'வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் … Continue reading →
நீதிக்கட்சி வரலாறு
நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு குலேபகாவலியில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல … Continue reading →
Road To Perdition – நரகத்திலிருந்து விடுபடும் பயணம்
(நான் சொல்ற படத்தை யாருமே பாக்க மாட்டேன்றீங்க என்று கவலைப்படும், கொழந்தைக்கு இந்த பதிவு சமர்ப்பனம். நீங்க சொன்ன அன்னைக்கு ராத்திரியே படம் பாத்துட்டேன் கொழந்த.) தந்தை மகன் உறவை விட … Continue reading →
சின்னக் குத்தூசி மறைவு
மூத்த திராவிட இயக்க எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான சின்னக்குத்தூசியாரின் இம்மை வாழ்வு இன்றுடன் முடிவு பெற்று மறுமை வாழ்வு துவங்கியது. மறுமையில் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க … Continue reading →
மின்தமிழ்
என் பாட்டன் இறப்பதற்கு முன்பு அவருடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் முன்பாகவே அவருடைய சொத்தில் ஒரு பங்கை நான் அபகரித்து வந்துவிட்டேன், சொல்லப்போனால், அவர் நம்பி என்னிடம் அந்த … Continue reading →
தனித் தமிழ் பெயர் வைத்தது தவறா?
ஆயிரம் குப்புசாமிகளும், ராமசாமிகளும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெயராக சூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நரேஷ், சுரேஷ், அஸ்வின் என்று பிறமொழிப் பெயர்களும் வலம் வந்து … Continue reading →
குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்-2
இப்பதிவின் முந்தைய பகுதி இங்கே நான், சொல்லுகின்ற விஷயங்களில் சில வார்த்தைகள் சிலருக்குச் சற்று அதிக காரமானதாய் இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆயிரக்கணக்கான வருஷங்களாய் … Continue reading →







