நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு குலேபகாவலியில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல … Continue reading →
ஓங்கி ஒலிக்கவேண்டிய குரல்களும் , கூவி விற்கும் குரல்களும் – நோம் சாம்ஸ்கியின் பேட்டி
"நம்மை மயக்கி, ஏய்த்து, பாழாக்கி, கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாற்றத்தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும். ஒருநாள் பூரா படிப்பதற்கும் அதில் விஷயமிருக்கலாம் ஆனால் அது … Continue reading →
The International – முகமூடிகளுக்கு பின்னால் நிற்கும் முதலாளித்துவம்
எந்த ஒரு சர்வாதிகாரியும், அமெரிக்க ஊடகங்களின் ஒருங்கமைந்த தண்மையை கண்டு பெருமிதப்படுவார் - நோம் சாம்ஸ்கி இன்று வாழும் அறிஞர்களில் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டவர் அமெரிக்காவைச் … Continue reading →
The battle of algiers வரலாறு கற்றுத் தரும் பாடம்
"எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்" - பிரடெரிக் எங்கெல்ஸ் விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் … Continue reading →
என் பார்வையில் பெரியார் – கோ.வி.கண்ணன்
(என் பார்வையில் பெரியார் கட்டுரைக்காக அணுகியபோது, தன் வலைப்பதிவில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளிலிருந்து இக்கட்டுரையை தொகுத்து தந்தார். வல்லளாரையும், பெரியாரையும் ஒன்றாக கருதுபவர். … Continue reading →
என் பார்வையில் பெரியார் -3 தமிழினியன்
என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன் தந்தை பெரியார், வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் இருந்தாரா? பெண்ணுரிமைக்காக அவர் குரல் … Continue reading →
என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன்
"பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ'ன்னா ஆ'வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் … Continue reading →
என் பார்வையில் பெரியார் – தலைப்பில் கட்டுரைகள் தொகுப்பு
தந்தை பெரியாரின் 131 வது பிறந்த நாள் வரும் வெள்ளிக்கிழமை வருகிறது, இதனையே வாய்ப்பாக வைத்து “என் பார்வையில் பெரியார்” என்று நான் எழுதி வரும் கட்டுரையை பதிவிட்டுவிடலாம் என நினைத்தேன், … Continue reading →
அம்பேத்கரும் பகத்சிங்கும் தேசிய வீரர்களல்ல, அவர்கள் எழுத்தைப் படித்தால் கைது செய்யப்படுவீர்கள்
ஆகஸ்டு 28ஆம் தேதியிடப்பட்ட தெஹல்கா இதழில் இந்த தலைப்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது, படித்த போது எரிச்சலாகவே வந்தது. 2007ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மகராஷ்டிரத்தில் UAPA(Unlawful … Continue reading →



