சின்னக் குத்தூசி மறைவு

மூத்த திராவிட இயக்க எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான சின்னக்குத்தூசியாரின் இம்மை வாழ்வு இன்றுடன் முடிவு பெற்று மறுமை வாழ்வு துவங்கியது. மறுமையில் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க … Continue reading →

பகத் சிங்கின் பிறந்த நாளுக்கு அவர் சிலைக்கு மாலையிடலாமா?

இன்று காலை எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, "காந்தியின் பிறந்தநாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். ஆனால், உண்மையான வீரணாக வாழ்ந்து, போராடி மடிந்து போன பகத் சிங் பிறந்த தினத்தை ஏன் … Continue reading →

என் பார்வையில் பெரியார் -3 தமிழினியன்

என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன் தந்தை பெரியார், வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் இருந்தாரா? பெண்ணுரிமைக்காக அவர் குரல் … Continue reading →

என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன்

"பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ'ன்னா ஆ'வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் … Continue reading →

மனித குலமும் தமிழ்த் தேசியமும்

சிறை சிலருக்கு தண்டனையாக இருக்கலாம், சிலர் அந்த தண்டனையையே பயனுள்ளதாக மாற்றுவார்கள், (மற்றவர்களுக்கும் சேர்த்து) பழ.நெடுமாறனும் அந்த வகையில் பொடாவில் அவரை உள்ளே தள்ளிய போது பல … Continue reading →

அம்பேத்கரும் பகத்சிங்கும் தேசிய வீரர்களல்ல, அவர்கள் எழுத்தைப் படித்தால் கைது செய்யப்படுவீர்கள்

ஆகஸ்டு 28ஆம் தேதியிடப்பட்ட தெஹல்கா இதழில் இந்த தலைப்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது, படித்த போது எரிச்சலாகவே வந்தது. 2007ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மகராஷ்டிரத்தில் UAPA(Unlawful … Continue reading →

அலைபேசி வழியாக கடவுளின் தூதர்கள்

என்னுடைய தொடக்கப் பள்ளிக்காலம். வீட்டிற்கு சில சமயங்களில், தபாலில் அஞ்சல் அட்டை வரும், சில சமயங்களில், மஞ்சள் வண்ணத்தில், சிகப்பு வண்ணத்தில், வெளிர் நீல நிறத்தில், அச்சிடப்பட்டதாகவும் … Continue reading →

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124401இதுவரை:

பதிவின் உரிமம்