ஆயிரம் குப்புசாமிகளும், ராமசாமிகளும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெயராக சூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நரேஷ், சுரேஷ், அஸ்வின் என்று பிறமொழிப் பெயர்களும் வலம் வந்து … Continue reading →
அம்பேத்கரும் பகத்சிங்கும் தேசிய வீரர்களல்ல, அவர்கள் எழுத்தைப் படித்தால் கைது செய்யப்படுவீர்கள்
ஆகஸ்டு 28ஆம் தேதியிடப்பட்ட தெஹல்கா இதழில் இந்த தலைப்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது, படித்த போது எரிச்சலாகவே வந்தது. 2007ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மகராஷ்டிரத்தில் UAPA(Unlawful … Continue reading →
அலைபேசி வழியாக கடவுளின் தூதர்கள்
என்னுடைய தொடக்கப் பள்ளிக்காலம். வீட்டிற்கு சில சமயங்களில், தபாலில் அஞ்சல் அட்டை வரும், சில சமயங்களில், மஞ்சள் வண்ணத்தில், சிகப்பு வண்ணத்தில், வெளிர் நீல நிறத்தில், அச்சிடப்பட்டதாகவும் … Continue reading →
அரசியலும் பெண்களும்
1952 ஆம் ஆண்டு. முதல் பொது தேர்தலுக்காக, வாக்களர் பட்டியல் தயாரிக்கும் பணி. இந்தியக் கிராமங்களை நோக்கி அரசுப் பணியாளர்கள் சென்று வீடுவீடாக வாக்காளர் பெயர்பட்டியல் தயாரித்தபோது, பல … Continue reading →
இது பெரியாரின் வெற்றி
தந்தை பெரியார் அவர்கள் - பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது - அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் அனைத்துச் … Continue reading →

