சோளகர் தொட்டி

சமீப காலத்தில் அதிக கனத்தோடு கையில் சுமந்து படிந்த புத்தகம் இந்த சோளகர் தொட்டி. கையிலிருந்த கனம் மனதில் ஏறி படிக்கமுடியாமல் இடையில் நிறுத்தி நிறுத்தி படித்த புத்தகம். இந்த அரசமைப்பு, … Continue reading →

தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் வள்ளல்கள்

மதுக்கோப்பையை கையில் ஏந்திக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்யக்கூடாதுதான். ஆனால், மோடி மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததானது என்னை உற்சாகப் படுத்தி இதை எழுத … Continue reading →

நீதிக்கட்சி வரலாறு

நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு குலேபகாவலியில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல … Continue reading →

மின்தமிழ்

என் பாட்டன் இறப்பதற்கு முன்பு அவருடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் முன்பாகவே அவருடைய சொத்தில் ஒரு பங்கை நான் அபகரித்து வந்துவிட்டேன், சொல்லப்போனால், அவர் நம்பி என்னிடம் அந்த … Continue reading →

குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்-2

இப்பதிவின் முந்தைய பகுதி இங்கே நான், சொல்லுகின்ற விஷயங்களில் சில வார்த்தைகள் சிலருக்குச் சற்று அதிக காரமானதாய் இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆயிரக்கணக்கான வருஷங்களாய் … Continue reading →

குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்-1

திராவிட இயக்கத்திலும், அதன் வரலாற்றினூடேயும் கரைந்து போன மூத்தவர்களுக்கு குஞ்சிதம் குருசாமி என்ற பெயர் திராவிட இயக்கத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட தலைவர்களுள் ஒருவர் என்பது தெரியும். … Continue reading →

பாலஸ்தீனக் கவிதைகள் -2

இப்பதிவின் முந்தைய பகுதி இங்கே, பாலஸ்தீனக் கவிதிகள் -1 அடக்குமுறைக்கெதிராக கொதித்தெழும் ஒவ்வொரு மனித மனமும் பறந்து சென்று இந்தப் பாலஸ்தீனக் கவிகளோடு சேர்ந்துகொள்ளவேச் செய்யும், … Continue reading →

பாலஸ்தீனக் கவிதைகள் – 1

எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ அங்கெல்லாம், பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும் - பிரடெரிக் எங்கெல்ஸ் ஈழம், பாலஸ்தீனம், திபெத், காஷ்மீர் என்று உலக வரைபடத்தில் … Continue reading →

மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள்

கவிதை வானத்தை மூடி மறைக்க முயலும் ரேடார்களையும் ஏவுகணைகளையும் மீறி உலகெங்கும் சொல் தொடர்ந்து பறக்கும் எந்த ஒரு விமான தளத்திலும் அது வந்து இறங்குவதை தடை செய்ய முடியாது, தடுக்க … Continue reading →

சென்னையின் நூலகங்கள்

கல்லூரி படிப்பிற்காக, மூட்டை முடிச்சுகளோடு சென்னை வருவதற்கும் முன்பாக,  சென்னையில் சிறு வாசம் புரிந்த நாளிலிருந்து இன்று வரை, சென்னைக்குள் நான் கழித்த காலங்கள், கல்லூரிக்கு அடுத்து … Continue reading →

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124401இதுவரை:

பதிவின் உரிமம்