சோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர்

மார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை … Continue reading →

மனித குலமும் தமிழ்த் தேசியமும்

சிறை சிலருக்கு தண்டனையாக இருக்கலாம், சிலர் அந்த தண்டனையையே பயனுள்ளதாக மாற்றுவார்கள், (மற்றவர்களுக்கும் சேர்த்து) பழ.நெடுமாறனும் அந்த வகையில் பொடாவில் அவரை உள்ளே தள்ளிய போது பல … Continue reading →

ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி

"அப்பாவோட புத்தகங்களுக்கு வர ராயல்டிய வச்சு இங்கிலாந்தில் குடும்பத்தை ஓட்ட முடியுமா? நான் அங்க போயிடலாமான்னு யோசிக்கிறேன்" இப்படி ஒரு பெண்மனி கேட்டிருக்கிறார், அவர் கேட்ட படி தன் … Continue reading →

பிக்ஸார் ஸ்டோரி – எ ஸ்டோரி பை ஹாலிவுட் பாலா

ஹாலிவுட் பாலா தன்னுடைய அக்கரைச் சீமையில் தொடர்பதிவாக எழுதிய போது, கேபிளார் இந்த பிக்ஸாரின் கதையை ஒரு புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்றார். ஹாலிவுட் பாலா மறுத்தார். நான் உட்பட பலரும் … Continue reading →

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் பற்றிய இக்கட்டுரை, செம்மொழிமாநாடு-விக்கிபீடியா கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இக்கட்டுரை விக்கிபீடியாவில் … Continue reading →

பேயோன் 1000

எல்லோருடைய வாழ்விலும் ஒரு மொக்கைச் சாமியை, ஒரேயொரு முறையாவது சந்தித்திருப்போம், ஏன் நாமே கூட பலருக்கு மொக்கைச்சாமியாக இருந்திருப்போம். கல்லூரியில் மூன்று ஆண்டுகள் இந்த மொக்கைச் … Continue reading →

ஐன்ஸ்டைனின் மதம்

நான் விரும்பி படிக்கிற எல்லாப் புத்தகங்களையும் குறிப்பெடுப்பது வழக்கம், சில சமயம் செய்திதாள்கள், தகவல்களடங்கிய தாள், எதுவும் குறிப்பெடுப்பதிலிருந்து தப்பாது. அப்படி நான் எடுத்த … Continue reading →

நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் – புத்தக விமர்சனம்

சித்தர்கள் தங்களுக்கு தெரிந்த மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் ஓலைச்சுவடிகளிலும், (அன்றைய பெரும்பாலான நூல்கள் ஓலைச்சுவடிகளில் தான் வாசம் புரிந்தன) சித்த மருத்துவ வல்லுநர்கள் … Continue reading →

மெட்ராஸ்-சென்னை – புத்தக விமர்சனம்

என்சைக்ளோபீடியா போல சென்னையைப் பற்றிய பல (ஆன்மிகத்) தகவல்களை கொட்டிச் செல்கிறது "மெட்ராஸ்-சென்னை" புத்தகம் (ப்ராடிகி பதிப்பு). புராதனகாலத்திய சென்னையின் படிமங்களைச் சொல்வதோடு … Continue reading →

மாயாவதி: ஒரு வாழ்க்கை – புத்தக விமர்சனம்

மேலவளவையும், பாப்பாபட்டியையும், கீரிப்பட்டியையும் பார்த்தவர்கள் நாம், ஒரு பஞ்சாயத்துக்குத் தலைவராவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ள வெற்றிகரமான இந்திய … Continue reading →

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124401இதுவரை:

பதிவின் உரிமம்