தந்தை பெரியார் பிறந்தநாள்

Periyar_with_Jinnah_and_Ambedkar

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதைப் போன்றதொரு நாள் இந்நாள். பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்கு தகுந்த படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், சிலரோ தங்களுக்கு ஏற்றபடி இந்த உலகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். இந்த உலகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் இத்தகைய முரண்பட்ட மனிதர்களின் முயற்சியிலேயே [...]

சின்னக் குத்தூசி மறைவு

சின்னக்குத்தூசி

மூத்த திராவிட இயக்க எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான சின்னக்குத்தூசியாரின் இம்மை வாழ்வு இன்றுடன் முடிவு பெற்று மறுமை வாழ்வு துவங்கியது. மறுமையில் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க அவருடைய எழுத்துக்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அத்தனை பத்திரிகைகளிலும், அத்தனை பேர் எழுதும் கட்டுரைகளையும் வரி விடாமல் படிப்பதும், படித்ததை நினைவுகூர்ந்து குறிப்பிடுவதும் அவரது பேச்சின் சிறப்பம்சம். என்று பா.ராகவன் குறிப்பிட்டுள்ளார். அது போல, நான் விகடனில் எழுதிய என்னுடைய கட்டுரையை எடுத்துக் காட்டி முரசொலியில் அவர் எழுதிய இந்தக் கட்டுரை ஒன்றே [...]

என் பார்வையில் பெரியார் – கோ.வி.கண்ணன்

(என் பார்வையில் பெரியார் கட்டுரைக்காக அணுகியபோது, தன் வலைப்பதிவில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளிலிருந்து இக்கட்டுரையை தொகுத்து தந்தார். வல்லளாரையும், பெரியாரையும் ஒன்றாக கருதுபவர். பெரியார், தன் ஆயுள் காலம் முழுதும் எந்த மதத்தை எதிர்த்தாரோ அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், பெரியாருக்கு கடன் பட்டவர்கள் என்னும் தன் பார்வையை இங்கு பதிவு செய்கிறார். வலைப் பதிவு: http://govikannan.blogspot.com) ஆத்திகம் அறிவிழந்து மக்களின் வாழ்வியலை கேள்விக் குறி ஆக்கிய போதெல்லாம் சமணர், புத்தர் இன்னும் எண்ணற்றோர் வரிசையில் நாத்திக பெரியார்கள் [...]

என் பார்வையில் பெரியார் – வினோத்

(கல்லூரியில் என்னோடு பயின்றவன், என் பார்வையில் பெரியார் என்று கட்டுரைகளைத் தொகுக்க எண்ணியபோது, கவிதையையும் சேர்க்கலாம் எனத் தோன்றியது, கவிதைக்காக நான் முதலில் கேட்டது இவனைத் தான், ஒரு நாள் இடைவெளியில் எழுதித் தந்தான், சில இடங்களில் மட்டும் திருத்தம் செய்து, இன்னும் சில தகவல்களைச் சேர்க்கச் சொல்லி நான் தொல்லை தந்த போதும், பொறுமையாய் மாற்றங்களோடு இக்கவிதையை தந்தான். வலைப்பதிவு: http://ennachidharal.blogspot.com ) சிந்திப்பதாலொன்றும் சிரம் சிதறிடாதென்று சொல்லி திரிந்தார் தான் சொல்வதையும் சேர்த்து எவன் [...]