சித்தர்கள் தங்களுக்கு தெரிந்த மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் ஓலைச்சுவடிகளிலும், (அன்றைய பெரும்பாலான நூல்கள் ஓலைச்சுவடிகளில் தான் வாசம் புரிந்தன) சித்த மருத்துவ வல்லுநர்கள் … Continue reading →
மாயாவதி: ஒரு வாழ்க்கை – புத்தக விமர்சனம்
மேலவளவையும், பாப்பாபட்டியையும், கீரிப்பட்டியையும் பார்த்தவர்கள் நாம், ஒரு பஞ்சாயத்துக்குத் தலைவராவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ள வெற்றிகரமான இந்திய … Continue reading →
அத்வானி – புத்தக விமர்சனம்
”பாரத தேசத்தை, மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு நாங்கள் உறுதி…” இவ்வாறு தான் இந்திய அரசியல் சாசனம் (Constitution of India) துவங்குகிறது. அதாவது இந்திய அரசானது எந்த மதத்தையும் சாராத, எந்த … Continue reading →
1857 சிப்பாய் புரட்சி
புரட்சி என்பது மார்க்ஸ் சொல்வதைப்போல ``தலைகீழாகப் புரட்டிபோடுவதுதான்``. ஆனால், 1857ன் சிப்பாய் புரட்சி என்பது, இருக்கின்ற எந்த அமைப்பையும் புரட்டிப்போடவில்லை. அதிகாரத்தை வெள்ளையர் … Continue reading →
களை எடுக்க ஒரு மண்வெட்டி
”மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் இயற்கையைத் தனது சுற்றுச் சார்புக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனது தேவைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான். … Continue reading →
