தந்தை பெரியார் பிறந்தநாள்

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு … Continue reading →

என் பார்வையில் பெரியார் – கோ.வி.கண்ணன்

(என் பார்வையில் பெரியார் கட்டுரைக்காக அணுகியபோது, தன் வலைப்பதிவில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளிலிருந்து இக்கட்டுரையை தொகுத்து தந்தார். வல்லளாரையும், பெரியாரையும் ஒன்றாக கருதுபவர். … Continue reading →

என் பார்வையில் பெரியார் – வினோத்

(கல்லூரியில் என்னோடு பயின்றவன், என் பார்வையில் பெரியார் என்று கட்டுரைகளைத் தொகுக்க எண்ணியபோது, கவிதையையும் சேர்க்கலாம் எனத் தோன்றியது, கவிதைக்காக நான் முதலில் கேட்டது இவனைத் தான், ஒரு … Continue reading →

என் பார்வையில் பெரியார் -3 தமிழினியன்

என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன் தந்தை பெரியார், வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் இருந்தாரா? பெண்ணுரிமைக்காக அவர் குரல் … Continue reading →

என் பார்வையில் பெரியார் – ரவிச்சந்திரன்

(ரவிச்சந்திரன்: என் பார்வையில் பெரியார் கட்டுரை தொகுப்புக்காக நான் அனுகிய பல பதிவர்களில் ரவிச்சந்திரனும் ஒருவர். தஞ்சைக்காரர், தஞ்சையை அடுத்த வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், … Continue reading →

என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன்

அறிமுகம் என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் லொயோலாவில் படித்த காலத்தில் எனக்கு, ஆறுமுகப் பிள்ளை என்பவர் தமிழ் பேராசிரியராக இருந்தார், அவர் வகுப்பு எப்போதும் கலகலப்பாகவும், சில … Continue reading →

என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன்

"பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ'ன்னா ஆ'வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் … Continue reading →

என் பார்வையில் பெரியார் – தலைப்பில் கட்டுரைகள் தொகுப்பு

தந்தை பெரியாரின் 131 வது பிறந்த நாள் வரும் வெள்ளிக்கிழமை வருகிறது, இதனையே வாய்ப்பாக வைத்து “என் பார்வையில் பெரியார்” என்று நான் எழுதி வரும் கட்டுரையை பதிவிட்டுவிடலாம் என நினைத்தேன், … Continue reading →

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124401இதுவரை:

பதிவின் உரிமம்