தந்தை பெரியார் பிறந்தநாள்

Periyar_with_Jinnah_and_Ambedkar

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதைப் போன்றதொரு நாள் இந்நாள். பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்கு தகுந்த படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், சிலரோ தங்களுக்கு ஏற்றபடி இந்த உலகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். இந்த உலகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் இத்தகைய முரண்பட்ட மனிதர்களின் முயற்சியிலேயே [...]

என் பார்வையில் பெரியார் – கோ.வி.கண்ணன்

(என் பார்வையில் பெரியார் கட்டுரைக்காக அணுகியபோது, தன் வலைப்பதிவில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளிலிருந்து இக்கட்டுரையை தொகுத்து தந்தார். வல்லளாரையும், பெரியாரையும் ஒன்றாக கருதுபவர். பெரியார், தன் ஆயுள் காலம் முழுதும் எந்த மதத்தை எதிர்த்தாரோ அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், பெரியாருக்கு கடன் பட்டவர்கள் என்னும் தன் பார்வையை இங்கு பதிவு செய்கிறார். வலைப் பதிவு: http://govikannan.blogspot.com) ஆத்திகம் அறிவிழந்து மக்களின் வாழ்வியலை கேள்விக் குறி ஆக்கிய போதெல்லாம் சமணர், புத்தர் இன்னும் எண்ணற்றோர் வரிசையில் நாத்திக பெரியார்கள் [...]

என் பார்வையில் பெரியார் – வினோத்

(கல்லூரியில் என்னோடு பயின்றவன், என் பார்வையில் பெரியார் என்று கட்டுரைகளைத் தொகுக்க எண்ணியபோது, கவிதையையும் சேர்க்கலாம் எனத் தோன்றியது, கவிதைக்காக நான் முதலில் கேட்டது இவனைத் தான், ஒரு நாள் இடைவெளியில் எழுதித் தந்தான், சில இடங்களில் மட்டும் திருத்தம் செய்து, இன்னும் சில தகவல்களைச் சேர்க்கச் சொல்லி நான் தொல்லை தந்த போதும், பொறுமையாய் மாற்றங்களோடு இக்கவிதையை தந்தான். வலைப்பதிவு: http://ennachidharal.blogspot.com ) சிந்திப்பதாலொன்றும் சிரம் சிதறிடாதென்று சொல்லி திரிந்தார் தான் சொல்வதையும் சேர்த்து எவன் [...]

என் பார்வையில் பெரியார் -3 தமிழினியன்

என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன் தந்தை பெரியார், வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் இருந்தாரா? பெண்ணுரிமைக்காக அவர் குரல் கொடுக்கவில்லையா? சமூக நீதித்துறையில் அவர் செய்யாத போராட்டங்களா? வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்துக்காக அவர் மேற்கொள்ளாத முயற்சிகளா? அரசியல் சாசனத்தையே முதல் முறையாக திருத்தி எழுதும் அளவிற்குத்தானே அவர் போராட்டம் இருந்தது. “இந்த அரசியல் சாசனத்தை முதலில் கொளுத்தும் ஆளாக நான் இருப்பேன்” என்று பாராளுமன்ற அவையில் முழங்கிய அம்பேத்கரால் [...]

யார் இங்கு மறப்பார் பெரியாரை

பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் பெருமைக்கு உரியார் – தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழ்ந்த வழிகாட்டி – தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே! நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே! கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்! காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை கிழவன்; [...]

என் பார்வையில் பெரியார் – ரவிச்சந்திரன்

(ரவிச்சந்திரன்: என் பார்வையில் பெரியார் கட்டுரை தொகுப்புக்காக நான் அனுகிய பல பதிவர்களில் ரவிச்சந்திரனும் ஒருவர். தஞ்சைக்காரர், தஞ்சையை அடுத்த வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், கிராமத்தின் பெயரிலேயே தன்னுடைய வலைப்பதிவை நடத்தி வருகிறார், தற்போது சிங்கப்பூரில் வாசம், சென்ற வார தமிழ்மன நட்சத்திரம், அலுவலக் வேலையின் காரணமாக புதிய கட்டுரை எழுத இயலாமல் போனதால், சென்ற ஞாயிறன்று அவர் எழுதியிருந்த கட்டுரையை  திருத்தி பயண்படுத்திக் கொள்ள அனுமதித்திருந்தார். அந்தக் கட்டுரை கீழே. அவருடைய வலைப்பதிவு http://vssravi.blogspot.com) “…சிவந்த [...]

என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன்

அறிமுகம் என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் லொயோலாவில் படித்த காலத்தில் எனக்கு, ஆறுமுகப் பிள்ளை என்பவர் தமிழ் பேராசிரியராக இருந்தார், அவர் வகுப்பு எப்போதும் கலகலப்பாகவும், சில சமயங்களில் பொருள் பொதிந்ததாகவும், பல சமயங்களில் இரு பொருள் பொதிந்ததாகவும் இருந்ததுண்டு. அவரைப் பற்றி அந்த மாதிரியான பிம்பம் மட்டுமே எனக்கிருந்தது. அதற்கடுத்த பருவத்தில் உரையாடல் கலை வகுப்பில் ஒரு நாள் சிறப்பு அழைப்பாளராக எங்களோடு உரையோட அவரை அழைத்திருந்தோம், “…நான் எம்.பில் படிக்கும் போது பெரியார் [...]

என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன்

“பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ‘ன்னா ஆ‘வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் எழுப்பப்படுகிறது. இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் பல அரைகுறைகளில் ஒருவனல்ல நான். அந்தக் கிழவனின் சாதனையை அனுபவிக்கும் பல கோடிப்போரில் நானும் ஒருவன். அந்தக் கிழவன் சாதித்ததை அறிந்தவர்களில் நானும் ஒருவன். என்னுடைய 12 வயதில் ஒரு கவிதையை, என் பாட்டன் என் காது பட வாசித்திருக்கிறார், எனக்கு புரிதல் [...]

என் பார்வையில் பெரியார் – தலைப்பில் கட்டுரைகள் தொகுப்பு

தந்தை பெரியாரின் 131 வது பிறந்த நாள் வரும் வெள்ளிக்கிழமை வருகிறது, இதனையே வாய்ப்பாக வைத்து “என் பார்வையில் பெரியார்” என்று நான் எழுதி வரும் கட்டுரையை பதிவிட்டுவிடலாம் என நினைத்தேன், அப்போது, ஏன் சில பதிவர்களை அனுகக் கூடாது, ஒவ்வொருவரும் என் பார்வையில் பெரியார் என்று எழுதலாமே அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடலாமே என நினைத்தேன். உடனே சில பதிவர்களைத் தொடர்பு கொண்டதில், யுவகிருஷ்னா, பாலபாரதி ஆகியோர் ஒப்புக் கொண்டனர். மிகக் குறுகிய காலத்தில் தோன்றிய [...]