கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு … Continue reading →
நீதிக்கட்சி வரலாறு
நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு குலேபகாவலியில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல … Continue reading →
தனித் தமிழ் பெயர் வைத்தது தவறா?
ஆயிரம் குப்புசாமிகளும், ராமசாமிகளும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெயராக சூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நரேஷ், சுரேஷ், அஸ்வின் என்று பிறமொழிப் பெயர்களும் வலம் வந்து … Continue reading →
குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்-2
இப்பதிவின் முந்தைய பகுதி இங்கே நான், சொல்லுகின்ற விஷயங்களில் சில வார்த்தைகள் சிலருக்குச் சற்று அதிக காரமானதாய் இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆயிரக்கணக்கான வருஷங்களாய் … Continue reading →
குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்-1
திராவிட இயக்கத்திலும், அதன் வரலாற்றினூடேயும் கரைந்து போன மூத்தவர்களுக்கு குஞ்சிதம் குருசாமி என்ற பெயர் திராவிட இயக்கத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட தலைவர்களுள் ஒருவர் என்பது தெரியும். … Continue reading →
ஓங்கி ஒலிக்கவேண்டிய குரல்களும் , கூவி விற்கும் குரல்களும் – நோம் சாம்ஸ்கியின் பேட்டி
"நம்மை மயக்கி, ஏய்த்து, பாழாக்கி, கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாற்றத்தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும். ஒருநாள் பூரா படிப்பதற்கும் அதில் விஷயமிருக்கலாம் ஆனால் அது … Continue reading →
என் பார்வையில் பெரியார் – கோ.வி.கண்ணன்
(என் பார்வையில் பெரியார் கட்டுரைக்காக அணுகியபோது, தன் வலைப்பதிவில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளிலிருந்து இக்கட்டுரையை தொகுத்து தந்தார். வல்லளாரையும், பெரியாரையும் ஒன்றாக கருதுபவர். … Continue reading →
என் பார்வையில் பெரியார் – வினோத்
(கல்லூரியில் என்னோடு பயின்றவன், என் பார்வையில் பெரியார் என்று கட்டுரைகளைத் தொகுக்க எண்ணியபோது, கவிதையையும் சேர்க்கலாம் எனத் தோன்றியது, கவிதைக்காக நான் முதலில் கேட்டது இவனைத் தான், ஒரு … Continue reading →
என் பார்வையில் பெரியார் -3 தமிழினியன்
என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன் தந்தை பெரியார், வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் இருந்தாரா? பெண்ணுரிமைக்காக அவர் குரல் … Continue reading →
என் பார்வையில் பெரியார் – ரவிச்சந்திரன்
(ரவிச்சந்திரன்: என் பார்வையில் பெரியார் கட்டுரை தொகுப்புக்காக நான் அனுகிய பல பதிவர்களில் ரவிச்சந்திரனும் ஒருவர். தஞ்சைக்காரர், தஞ்சையை அடுத்த வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், … Continue reading →


